நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு, வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளில் 19 முக்கிய தொடருந்துகள் இன்று மீண்டும் இயக்கப்பட உள்ளன. கரையோரம், புத்தளம், களனிவெளி மார்க்கங்களில் சேவை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.
இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்; 203 பேர் காணாமல் போயுள்ளனர். 8.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.2 இலட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.