Editorial Staff

Editorial Staff

Last seen: 23 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலா ஓயாவில் பேருந்தில்  சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.

டிட்வா புயல் : தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கிய சுத்திகரிப்பு நிலையங்கள்; பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் பாதிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதன் பல நீர் ஆதாரங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வைத்தியசாலைகளுக்கு பறந்த உத்தரவு

அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக மூன்றாம் தவணையின் இறுதி கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று

ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முற்றிலும் நிறுத்த திட்டம்: புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சுவிஸ் பொருளாதாரம்: மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சி

சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது.

2026 முதல் பிரான்சில் புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டம்

பிரான்சில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்கான புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டத்தை 2026 நடுப்பகுதியில் தொடங்க உள்ளதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை: அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட இயற்கை பேரிடரால் 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காணாமல் போயுள்ளனர்

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர்,

மாத்தளையில் 24 மணி நேரத்தில் 540 மி.மீ.க்கு மேல் அதிகபட்ச மழைப்பொழிவு

இன்று (நவம்பர் 28, 2025) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் அதிக மழை பெய்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.