நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்கான புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டத்தை 2026 நடுப்பகுதியில் தொடங்க உள்ளதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.