நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திப்பு அருகே பிப்ரவரி 10 ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்துள்ளது.
இந்த டிராவில் பிரெஞ்சு மொழி திறமை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மொத்தமாக 8,500 பேருக்கு நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப அழைப்புகள் (ITA) வழங்கப்பட்டன.
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மட்டுமே இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்திருந்தாலும், 2025ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் மாலகா மாகாணத்தில் தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.