நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
கியேவிலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.
2026 பிப்ரவரி 25 முதல், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) முன் அனுமதியில்லாமல் யாரும் பயணம் செய்ய முடியாது. விசா தேவையில்லாத 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் — அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்டவை — UKக்கு செல்ல முன்பே Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.
இரவு 9.20 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட நான்கு பயணிகள் மரத்துடன் சிக்கி பின்பு உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு கண்காணிப்பின்றி நாயுடன் ஒரே அறையில் இருந்திருக்கலாம் எனவும், அலட்சியம் இந்த துயரத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில் நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் அதே கோணத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கனேடியர்களின்