நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இந்த சட்டமூலம் அமல்படுத்தப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியாது என்ற கருத்து தவறானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுக்கும் வாய்ப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த முடிவு பாகிஸ்தானின் தொடர்ச்சிப் பயணத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
புதிய விதிமுறைகளின் படி, கார்களின் கதவுகள் மின்சாரம் இல்லாத சூழலிலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற இயந்திர முறைகள் மூலம் திறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.
வடக்கு கரோலினாவைத் தலைமையிடமாகக் கொண்ட Duke Energy நிறுவனம், தற்காலிக மின்தடை ஏற்படாமல் இருக்க திங்கட்கிழமை காலை உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த சிந்தக ஹேவபத்திரண இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, கடும் குளிர் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட நகரங்களை தற்காலிகமாக தாக்க வேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதித்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனை கிரெம்லின் உறுதிப்படுத்தியிருந்தாலும், விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.
போராட்டங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான அதிருப்தியாகத் தொடங்கி, பின்னர் பெரும் அரசு எதிர்ப்பு இயக்கமாக மாறின. இதனை ஈரான் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டிய ‘கலவரங்கள்’ என விவரித்துள்ளனர்.