நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் தெற்குப் பிரிவுக் கட்டளையின் (US Southern Command) அறிவிப்பின்படி, ஒரு போதைப்பொருள் கடத்தல் படகு மீது இராணுவம் 21வது தாக்குதலை சனிக்கிழமை நடத்தியுள்ளது.
இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் குடியேற்றத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றங்களைத் திங்களன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிவிக்க உள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது.
விபத்துக்குள்ளானது “பங்கா” எனப்படும் சிறிய ரக படகாகும். இது பொதுவாக ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வகையானது.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.
லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.
சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் தஞ்சக் கோரிக்கை அமைப்பை அடிப்படை நிலை முதல் மாற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கத் தயாராக உள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருக்கிறார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் (UK) நவம்பர் 25, 2025 முதல், சர்வதேச மாணவர்கள் ஸ்டடி (Study) விசாவில் இருந்து இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு (Innovator Founder visa) நாட்டிலிருந்து வெளியேறாமல் நேரடியாக மாற அனுமதிக்கப்படுவார்கள்.