Editorial Staff

Editorial Staff

Last seen: 3 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

வாழ்க்கை திசையை மாற்றும் சுக்கிர பகவான்… 3 ராசிகளுக்கு வறுமை நீங்க போகுது!

வேத ஜோதிடத்தின் அடிப்படையில், எந்த ஒரு கிரகமும் ராசி மாற்றம் செய்யும்போது அதன் தாக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றங்களை உருவாக்கும். அ

டயானா கமகே மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

இந்த வழக்கில் மேலும் சாட்சியங்களை பெப்ரவரி 16 ஆம் திகதி அழைக்குமாறு இதன்போது, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாரம்பரியத்திலிருந்து டிஜிட்டலுக்கு: இலங்கையர்கள் வெற்றி பெறும் முறையில் ஒரு புரட்சி

தேசிய லொத்தர் சபை (NLB), Lucky1.lk நிறுவனத்தை தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக தனது அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் விற்பனையாளராக புதுப்பித்துள்ளது.

இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் GMOA

தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார். 

சுக்கிரன் உதயத்தால் கோடீஸ்வர யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது!

பிப்ரவரி 1 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் உதயமாகிறார். ஜோதிடத்தில் சுக்கிரன் ஒரு சுப கிரகமாக கருதப்படுவதால், அவர் சஞ்சரிக்கும் காலங்களில் பெரும்பாலும் நன்மை தரும் பலன்களே அதிகம் கிடைக்கும்.

பிரான்ஸ் ஜனாதிபதி அணிந்திருந்த கண்ணாடியின் ரகசியம் என்ன?

மக்ரோனுக்கு அந்தக் கண்ணாடியை அன்பளிப்பாக வழங்க Henry Jullien நிறுவனம் முன்வந்த போதிலும், அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். முழுத் தொகையையும் தனிப்பட்ட முறையில் செலுத்தி கண்ணாடியை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி–புதன் இணைந்து உருவாக்கும் அரிய தசாங்க யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம்!

இந்த நாளில் புதனும் சனிபகவானும் ஒருவருக்கொருவர் 36 டிகிரி கோணத்தில் நேர்கோட்டில் இணைந்து, “தசாங்க யோகம்” எனப்படும் அரிய யோகத்தை உருவாக்குகின்றனர்.

விபத்து என்ற நாடகத்தின் பின்னால் மறைந்த கொலை; மனைவியைக் கொன்று தன்னுயிர் மாய்த்த அரச அதிகாரி

இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறு விபரீதமாக மாறியது: அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் குடும்பப் பிரச்சினை காரணமாக, இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு

பங்களாதேஷ் அணியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக International Cricket Council (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு அலுவலக கழிவறையில் பாலியல் துன்புறுத்தல்

சிறுமி அண்மைக் காலமாக வீட்டிலும் பள்ளியிலும் விநோதமாக நடந்துகொண்டதைக் கவனித்த பெற்றோர்கள், காரணத்தை அறிய முயன்றனர்.

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்: ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முடக்குவதில் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருந்தால், அதை விஜய் வெளிப்படையாகக் கூற வேண்டியிருந்தது என திருமாவளவன் தெரிவித்தார்.

ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சனிபகவான் அருளால் 2027 வரை ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலமாம்

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். பொதுவாக சனி மோசமான பலன்களை அளிப்பதாக நினைத்தாலும், உண்மையில் அவர் ஒருவரின் கர்மாவுக்கு ஏற்பவே பலன்களை வழங்குகிறார்.

குடியேற்ற கெடுபிடி; கைதாகிய 5 வயது சிறுவன் பயத்தில் உறைந்து நிற்கும் புகைப்படத்தால் சர்ச்சை!

அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மதில், மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மூவரும் உயிரிழப்பு

அவை திடீரென இடிந்து விழுந்ததில் மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.