Editorial Staff

Editorial Staff

Last seen: 50 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

அரச வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு

சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் வழமைப்போல் இயங்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை: நுவரெலியாவில் உறைபனி, சில மாகாணங்களில் மூடுபனி எச்சரிக்கை

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன்–எமன் சேர்க்கை: ஜனவரி 23 முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் யோகம்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்களின் இயக்கங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு: மூவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீஸாரால் மூடப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்கவும் geo-targeted குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் காலமானார் – சோகத்தில் இசை ரசிகர்கள்

முரளி கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக விநாயகடு, 100% லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன.

கண்டி – கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு வர்த்தக பெறுமதி இல்லை

லெப்ரடோரைட் கனியம் ஒரு வகையான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்படுவதாகவும், இருப்பினும் குறித்த பாறை வணிக ரீதியாக உயர்ந்த பெறுமதி கொண்டதாக இல்லை என்றும் அந்த அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை: ‘டித்வா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு

இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. 

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் NASA பணியிலிருந்து ஓய்வு

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு மூன்று முறை பயணம் செய்த பெருமைக்குரிய சுனிதா, விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கிய NASA ஆய்வாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வக்ர நிவர்த்தி: சில ராசிகளுக்கு பணவரவு பெருகும் காலம்

வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகப் போற்றப்படுபவர் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு வருட காலம் வரை தங்கிப் பயணிப்பார்.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி: கைதிகள் அரச கட்டிடங்களில் தங்குவார்கள் – அமைச்சர்

699 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவில் திருமதி உலக அழகிப் போட்டி - இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த சபீனா யூசுப் புறப்பட்டார்

உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி, நாளை 22 முதல் எதிர்வரும் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி – ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் சுவிட்சர்லாந்தில் சந்திப்பு

விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.

துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வசித்து வரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய தொடர்பாளராக அவர் இருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மந்தைவெளி 2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.