நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி, தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேச்சல் ப்ளூர் என்ற பெண், திங்கட்கிழமை நள்ளிரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை சந்தித்தார்.
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜிந்துபிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு குழந்தைகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தானும் ஒரு பெரிய பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation (சிபிஐ) விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.