நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet), 2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. பயணிக்க சிறந்த 25 இடங்களின் விபரங்களில் யாழ்ப்பாணம் இடம்பெற்றுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஒன்றாக பேட் செய்வதைப் பார்த்த ஒரு ஆஸ்திரேலிய வர்ணனையாளர் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.
நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.
"எனக்கு பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவரின் பணம் வேண்டாம். நான் அதைப் பெற்று, வெறுமனே சுடப்பட்டு இறப்பதற்கு விரும்பவில்லை. நான் மிகவும் பயப்படுகிறேன், சத்தியமாக" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபைக்குள் வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் ஒரு துப்பாக்கிதாரி வந்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், அங்கிருந்து மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் நடைபாதையில் கடைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் கட்டப்படுவதால், மக்கள் பிரதான வீதியில் நடக்க வேண்டியுள்ளது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த கிளிமனூர் என்ற சிறிய ஊரில் பிறந்தவர் தான் சித்தாரா.
இந்திய சினிமாவில் மறக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவியை நன்கு அறிந்த நடிகை குட்டி பத்மினி, தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.