Editorial Staff

Editorial Staff

Last seen: 4 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

கிழக்கு மாகாணத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிநிறுத்தத்தில்

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணிநிறுத்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் புறப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்தார்

தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கத்தியால் பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 மாதம் கழித்து உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கூரையை பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகிறது!

வேத ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல கிரகங்களின் ராசி மாற்றங்களால் மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்கவுள்ளது. அவற்றில் ஒன்று – மகாலட்சுமி ராஜயோகம், இது சுமார் 18 மாதங்கள் கழித்து (அதாவது 2027 மத்தியில்) முழு விளைவை ஏற்படுத்தத் தொடங்கும்.

கல்வி அமைச்சு முன்பாக விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்

புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே, இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் குறுகிய பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ

சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ, இன்று (12) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

இதுவரை புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN இலக்கம் அவசியமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் அந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கார் - வேன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி; 10 பேர் காயம்!

விபத்து நேர்ந்த போது காரில் பயணித்திருந்த இரண்டு பெண்களும், ஓர் ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒத்திவைக்கப்பட்ட 2025 GCE உயர்தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட்!

இந்த ராஜயோகங்கள், கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரியன், செல்வத்தின் காரணியான சுக்கிரன், அறிவின் காரகன் புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களால் உருவாகவுள்ளன.

ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய ஒழுங்கு: பதிவு கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவிப்பு

அதே நேரத்தில், 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய, விளையாட்டுப் பொருள் வகையைச் சேர்ந்த ட்ரோன்கள் இந்த ஒழுங்குப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

ரத்தக் களரியாக மாறிய ஈரான்: காமெனிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், 217 பேர் உயிரிழப்பு

பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த 6 மாதங்களில் கோடீஸ்வர வாழ்க்கை: பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்

கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.

கிரீன்லாந்தை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்”: ரஷ்யா–சீனாவைத் தடுக்க டிரம்ப் அழைப்பு

கிரீன்லாந்து, டென்மார்க்கின் அரை-தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், அமெரிக்கா அதை வாங்குவதைப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் தெரிவித்தது.