Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

50 மணி, 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்த பொல்லாச்சி மாணவர்கள்

222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். 

உலகளவில் அமேசான் ‘கிளவுட்’ பிரிவில்  தடங்கல்; பல இணையத்தளங்கள், செயலிகள் முடக்கம்

அமேசானின் ‘கிளவுட்’ சேவைகள் பிரிவான ‘ஏடபிள்யூஎஸ்’, திங்கட்கிழமை ( 20) முடங்கியதால் உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இணையத் தொடர்பு தடைபட்டது. 

ஒன்பது மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

195 நாடுகளின் அமைவிடங்களை குறைந்த நேரத்தில் சுட்டிக்காட்டி சோழன் உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான  மிர்திக் தேவ், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். 

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  தெரிய வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

பியூமி ஹன்சமாலி அழகுசாதனப் பொருட்கள்: தரநிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான 'லோலியா ஸ்கின்' நிறுவன அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து அரச ஆய்வாளரிடம் அறிக்கை பெறுமாறு கொழும்பு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.

நாடு முழுவதும் பல உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின: பொலிஸ் அறிக்கை 

இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி இலங்கையை வந்தடைந்தார்

'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கடந்த 13 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். 

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

தெற்கு கடலில் மிதந்த  670 கிலோ 'ஐஸ்' உட்பட 800 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்

தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.