Editorial Staff

Editorial Staff

Last seen: 15 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

"ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குவேன்!" – வெனிசுவேலா இடைக்கால அதிபருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தென்கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளைஞர் காயம், 35 வயது சந்தேக நபர் கைது

பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத் (Bexleyheath) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகனும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் கைது!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வு – இலங்கையிலும் உச்சம் தொட்ட தங்க விலை!

உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

அசாமில் ரிக்டர் 5.1 நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்க, பீதியில் மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணை இன்று ஆரம்பம்; தரம் 1 மற்றும் 6 தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை; நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் தென்கிழக்கில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தற்போது நிலைகொண்டுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

செயற்கைத் தோல் மூலம் ரோபோக்களுக்கு வலி உணர்வு: மனித நரம்பு மண்டலத்தைப் போலவே செயல்படும் இயந்திரங்கள்

அறுவைசிகிச்சை ரோபோக்கள் திசுக்களின் மென்மையையும் அழுத்தத்தையும் துல்லியமாக உணர்ந்து, பாதுகாப்பான சிகிச்சையை வழங்க இது உதவும்.

"மடுரோவை விட பெரிய தண்டனை" என வெனிசுலா புதிய தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

தொலைபேசி பேட்டியில், டிரம்ப் ரோட்ரிக்ஸை நோக்கி, "அவர் சரியான முடிவெடுக்காவிட்டால், மடுரோவை விடப் பெரிய விலையை செலுத்த நேரிடும்" என்று எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலில் மூழ்கி 45 வயது தாய் உயிரிழப்பு; காணாமல் போன 15 வயது மகள்; காப்பாற்ற முயன்ற 67 வயது நபரும் மரணம்

சாரணா கீலிங்கின் உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டு, கிரேஸ் கீலிங்கை தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஹம்பர்சைட் போலீஸ் குறிப்பிட்டது.

பாபா வாங்கா 2026 ராசிபலன் கணிப்பு: இந்த 5 ராசிகளுக்கு புத்தாண்டில் ஏற்படவுள்ள அதிர்ஷ்ட மழை

பாபா வாங்காவின் குறிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் – நியூயார்க் மேயர் கடும் கண்டனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

"வெனிசுலாவை நாங்கள் நிர்வாகம் செய்வோம்" – கைது செய்யப்பட்ட மதுரோவின் புகைப்படத்துடன் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.