நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் யார் தவறிழைத்தனர், அந்த தவறின் பின்னணி, நோக்கம் என்ன என்பவை தொடர்பான உண்மைகள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
உலக கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் வெனிசுலா வசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி போக்குவரத்து சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டதால், இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகும்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த மோசடி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஒரு போலி கையடக்க செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அறிந்ததும் அங்கு வந்த 20 வயதுடைய மகன், தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.