Editorial Staff

Editorial Staff

Last seen: 3 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் அரச அதிகாரிகள் கைது 

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரிகமப இறுதிச்சுற்றில் அம்பாறை பாடகர் சுகிர்தராஜா சபேசன் !

அம்பாறை விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளார்.

குடும்பத்துடன் வெளிய கூட போக முடியல... விஜய் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்பு! கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் விளக்கம்!

கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இனி இது கட்டாயம்: பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவீடு; இன்று முதல்  நடைமுறை

நாட்டில் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் நாட்டில் இன்று நடைமுறைக்கு வருகிறது.

தமிழக இலவச லேப்டாப் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச்சில் விநியோகம் தொடக்கம்?

தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறுமியுடன் இளவரசர் பாலியல் உறவு : அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் – முழு விவரம்

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது அரச குடும்ப பட்டங்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு: சாரதிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் 

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

கிரிக்கெட் பயிற்சியின்போது இளம் வீரர் உயிரிழப்பு

மெல்போர்னில் ஒரு போட்டிக்குத் தயாராகும் பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தை உலுக்கியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு: அக்டோபர் 30 நிலவரம்

இன்று (அக்டோபர் 30), பல வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்றுக் குறைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 

கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

உயிரிழந்த இருவரும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு அதிரடி அறிவிப்பு

இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், உடனடியாக தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் குவிந்துள்ள 1.5 மில்லியன் அடையாள அட்டை விண்ணப்பங்கள்!

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்தில் குவிந்துள்ளதாகத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞன் கைது

இங்கிலாந்தில் இந்திய வம்சாளி இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டை சேர்ந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.