Editorial Staff

Editorial Staff

Last seen: 8 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில் 

பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம்; நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரியில் 3 முறை நடைபெறும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் புதன், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத்திறனை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் – ரமழான் காலம் தடையல்ல!

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு

பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கனடாவில் தற்காலிக விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – கடுமையாக்கப்பட்ட வெளியேறும் நடைமுறை

தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும் நபர்கள் காலாவதி ஆன பின்னர் வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தங்க விலையில் சரிவு – வாங்க எதிர்பார்த்தோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலும் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது தங்க விலையில் குறைவான போக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனவரியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2.7 இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

பாடசாலை மாணவர்கள் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி - காரணம் இதுதான்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது. 

ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான அறிவிப்பு

மார்ச் 05 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சுதந்திர தினத்தன்று கொழும்பில் நடந்த கொலை; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; வெளியான தகவல்                                                                                      

இறந்தவர் மற்றொரு குழுவுடன் அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

மகாசிவராத்திரியில் உருவாகும் அரிய ராஜயோகங்கள்: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள மகாசிவராத்திரி நாளில், சதுர்கிரஹி யோகம், புதாதித்ய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய மூன்று சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாக இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

“சுதந்திர பாலஸ்தீனம், இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21ஆம் தேதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம்

இந்த சட்டமூலம் அமல்படுத்தப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியாது என்ற கருத்து தவறானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.