Editorial Staff

Editorial Staff

Last seen: 23 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

6 பிரதான ஆறுகளில் வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிதீவிர வானிலை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு; மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கனடாவில் இரட்டை குடியுரிமை வெளியான தகவல்

ஃபோரத்தின் தலைவரான விக்ரம் பாஜ்வா, இரட்டை குடியுரிமை என்பது வெறும் நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தும் திறன் கொண்ட ஒரு மாற்றத்தக்க நடவடிக்கை என்று வலியுறுத்தினார்.

கனடாவில் 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட அழைப்பு

கனடா அரசு, 2025 நவம்பர் 27 நடைபெற்ற சமீபத்திய எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) சுற்றில், 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பிக்க அழைப்புகளை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

அரசின் அறிவிப்பின்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட சிறுவர்  நிலையங்களுக்கு நாளை முதல் காலவரையறையற்ற விடுமுறை

பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி  நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு, 21 பேர் காணாமல் போயுள்ளனர்

கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழப்பு; பலர் காணாமல் போயினர்

பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் முன் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை – கனமழை எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்று மற்றும் நாளை உயர்தரப் பரீட்சை இல்லை.. மாற்று திகதி விரைவில் அறிவிப்பு

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையை அடுத்து, இன்று (27) மற்றும் நாளை (28) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது.

உலகின் மிகப்பெரிய நகரம் இனி டோக்கியோ அல்ல — முதலிடத்தை பிடித்த ஜகர்த்தா

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.

வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உருவாக்கும் தொழிற்சாலை — ஏன் தெரியுமா?

பிரேசில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் விசேஷ தொழிற்சாலையைத் திறந்துள்ளது.

150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.