கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு
குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்டம் கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.