கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு

குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

களுத்துறை மாவட்டம் கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -