- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை ரூ.10 உயர்வு – ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் மாறும்!

ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை அடைப்பு: இலங்கை வழியாகக் கொண்டு செல்லப்படும் 14 லம்போகினி சொகுசு கார்கள்!

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கார்களின் மதிப்பு சுமார் 100 மில்லியனிலிருந்து மிக ஆடம்பரமான மாடல்கள் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

உலக சாதனை படைத்ததா இலங்கை? திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீர்ப்பைக் கல் அகற்றம் – கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை!

ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது சாதாரண கட்டி அல்ல, மாறாக ஒரு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது விரிவான மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

'மதிப்பெண்கள் மட்டும் முக்கியம் இல்லை'! இலங்கையின் கல்வி முறையில் அதிரடி மாற்றம் - பிரதமர் வெளியிட்ட தகவல்

பிரதமர், அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மாணவர்களின் சாதனைகளை முதன்மையாக பரீட்சைகள் மூலம் மட்டுமே அளவிடும் முறையைத் தாண்டிச் செல்வதாகும் என்று கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதிக வெப்பத்தால் மனநலப் பாதிப்புகளும் அதிகரிக்கும்: மனநல நிபுணர் எச்சரிக்கை!

சூரிய ஒளியில் நீண்ட நேரம் தங்கியிருப்பது உடல் வெப்பத்தை அதிகரித்து, மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று அவர் விளக்கியுள்ளார். 

24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் அதிரடித் தடை!

இலங்கையின் சட்டக் கட்டமைப்புக்கு வெளியே இயங்கும் இவ்வாறான அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பணத்தை முதலீடு செய்யவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ வேண்டாம்.

36 நாட்கள் கடலில் உயிர் போராட்டம்! புழுக்களையும் பச்சை மீன்களையும் உண்டு உயிர் தப்பிய இலங்கை தந்தை-மகன்!

அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழாவது அல்லது எட்டாவது நாளில், மியான்மரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இவர்களது படகில் ஏறி பைனாகுலர் மற்றும் கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். 

பொசன் பௌர்ணமி: நாடு முழுவதும் 18,412 தானசாலைகள் பதிவு – சுகாதார விழிப்புணர்வு அறிவுறுத்தல்

பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் 18,412 தானசாலைகள் (தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் தனித்தனி வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

2027 முதல் நடைமுறைக்கு வரும் பாடசாலை முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் முறையை நிர்வகிக்கும் புதிய சுற்றறிக்கை வெளியிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அணிக்கு 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 303 ஓட்டங்களைச் சேர்த்தது.

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல: அதிகாரிகள் எச்சரிக்கை

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே உணரப்படுகின்றன. இந்நிலையில், கொழும்பில் பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது தலைமைக் குழுக் கூட்டம் தொடங்கியது.

இலங்கைக்கு இன்று வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காஷ்மீர் வரை; வடுக்களை தோற்றுவித்த உலகளாவிய பயங்கரவாதம்

வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 

இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்!

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -