பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் 18,412 தானசாலைகள் (தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் முறையை நிர்வகிக்கும் புதிய சுற்றறிக்கை வெளியிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 303 ஓட்டங்களைச் சேர்த்தது.
வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே உணரப்படுகின்றன. இந்நிலையில், கொழும்பில் பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது தலைமைக் குழுக் கூட்டம் தொடங்கியது.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,
கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை மீண்டும் உயர்வு. இன்று நள்ளிரவு முதல் அனைத்துப் பொருட்களுக்கும் 10 ரூபாய் வரை அதிகரிப்பு.
இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு
எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.
நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.