இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள் 

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஐரிஸ் தேனா கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஐரிஸ் புஷேர் கப்பலின் பணியாளர்கள் உட்பட, இந்த குழுவினர் ஒரு சிறப்பு விமானத்தில் நாடு திரும்புவதற்கு இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்க-ஈரான் மோதலின் போது, ​​இலங்கைக் கடற்கரையில் ஐரிஸ் தேனா கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்தத்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.

சர்வதேச கடல்சார் கடமைகளைப் பின்பற்றி, மனிதாபிமான அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்களுக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்திருந்தது. 

பின்னர், அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -