முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் கைது
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.