ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மொரட்டுவை பகுதியில் உள்ள  பாடசாலையை சேர்ந்த மாணவர்கள்  சிலர் குறிப்பிட்ட ரசாயனப் பொருளை சுவாசித்ததால் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மோசமாக இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -