ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணம்

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை அழைத்திருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி உட்பட இலங்கை தூதுக்குழு இன்று பிற்பகல் 02.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புது டெலிக்கு புறப்பட்டது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -