சமூகம்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆங்கிலபாட ஆசிரியர் கைது 

மாணவியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 

நாடளாவிய ரீதியாக 8,742 தன்சல்கள்; ஏற்பாட்டாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

மாணவியின் மரணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியிடம் முறைப்பாடு

சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்

16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!

பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

காலி, மீட்டியாகொடை தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சக மாணவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்  கைது.

நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை - முழு விவரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்கிஸை கொலை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது

ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் பலி

கல்கிஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணைய கடன்கள் மீது மத்திய வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை

இணையம் வழியாக கடன் வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதாக மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

டான் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.

அரச - தனியார் பஸ்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்