பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையம் வழியாக கடன் வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதாக மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.