சமூகம்

அஸ்வெசும மேல்முறையீடு; இறுதி திகதி அறிவிப்பு

இரண்டாம் கட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட 815,556 விண்ணப்பங்களில் 766,508 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன்!

சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் முறிந்து விழுந்த மரம்  -  மூவரடங்கிய குழு நியமனம்

பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நடந்த மூன்று விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது

உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று(07) கொண்டாடுகின்றனர்.

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு பொறுப்பாளருடன் செந்தில் சந்திப்பு!

இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பஸ் விபத்து - 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு 

காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி - வெளியான தகவல்

வெலம்பொடை, கோவில்கந்தவில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் நிலைய அதிபர்களின் அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.

ஆசிரியர் கல்லூரிக்கு செல்ல தயாராக உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய பிரமுகரின் காரின் மீது நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு

நாரஹேன்பிட்ட பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில், களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.