சமூகம்

மூன்று விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நடந்த மூன்று விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது

உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று(07) கொண்டாடுகின்றனர்.

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு பொறுப்பாளருடன் செந்தில் சந்திப்பு!

இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பஸ் விபத்து - 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு 

காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி - வெளியான தகவல்

வெலம்பொடை, கோவில்கந்தவில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் நிலைய அதிபர்களின் அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.

ஆசிரியர் கல்லூரிக்கு செல்ல தயாராக உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய பிரமுகரின் காரின் மீது நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு

நாரஹேன்பிட்ட பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில், களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் வாகனம் மோதியதில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

அநுராதபுரம், ஹபரணை,  கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட தூர போக்குவரத்து பஸ்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்! வெளியான அறிவிப்பு

பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பார்க்க கொழுப்பு சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்!

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த 10 பேர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் உயிரிழப்பு

19 வயதுடைய புதும்மினி துரஞ்சா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.