சமூகம்

இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

நேற்று நடந்த இருவேறு விபத்துகளில் மிரிஹானவில் 5 வயது சிறுவனும், ஹெட்டிபொலவில் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தில் மூழ்கி ஒரு சிறுவனும், மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு சிறுமியும் பலியாகியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேனா துப்பாக்கியுடன் 23 வயது இளைஞன் கைது - நாகொடவில் வெளிநாட்டுத் தயாரிப்பு!

நாகொடவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 23 வயது இளைஞன் கைது. ஒற்றை தோட்டாவை சுடக்கூடிய தானியங்கி துப்பாக்கி பறிமுதல்.

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பெண் செய்த காரியம்... வீதியில் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன்; பெற்றோர் மீது பழி போடும் நிர்வாகம்?

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது 

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 945,000 ரூபாய் மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்

அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

கல்கிஸையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனைவியுடன் தகாத உறவைக் கொண்டிருந்த நபரைத் தாக்கி கொலை செய்த கணவன்

பெண்ணின் கணவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86 ஆண்டுகள் நிறைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

போத்தலால் தாக்கி வைத்தியசாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி

மருத்துவ பரிசோதனைக்காக சிறை அதிகாரிகள் சந்தேக நபரின் கைவிலங்குகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அவர் தப்பிச்செல்ல முயற்சித்து உள்ளார்.

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பு அதிகரிப்பு; வெளியான தகவல்

 பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பர்ஃபியூம் நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.

இளைஞர்களே ஜாக்கிரதை... ஆண்களால் ஆணுக்கு ஏற்பட்ட நிலை... டேட்டிங் செயலியால் வந்த வினை!

தன்பாலின சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் இளைஞனை ஏமாற்றி, கொள்ளையடித்த ​ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு! பெற்றோரே அவதானம்!

சிறுவன், ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.