பம்பலப்பிட்டி மெரைன் டிரைவில் விபத்து – ஐவர் மருத்துவமனையில்
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் டிரைவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் டிரைவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் ஒரு பாரவூர்தி மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -