Editorial Staff
ஒக்டோபர் 16, 2025
இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.