சமூகம்

உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபாய் ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

கோதுமை மாவின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்ட வாகனம் மீட்பு 

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று(07) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சப்ரகமுவ பல்லைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நத்தார் - புதுவருட தினங்களில் மின்வெட்டு இல்லை

டிசெம்பர் 24, 25 மற்றும் 31 ஆம் திகதிகளில் மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய தினம் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இவ்வாறு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்றைய மின்வெட்டு அட்டவணை

இன்றைய தினம் நாட்டில் மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.