சமூகம்

நீராட சென்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோகம்

ஆற்றில் நீராட சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆணின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை 

புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு?

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய இளைஞன் கைது 

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபர் 15 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும்!

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண்; வெளியான தகவல்

தங்காலை - நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி

விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்; வெளியான தகவல்

தற்போது, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இதுபோன்ற வைரஸ் நோய்கள் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரங்காவின் விளக்கமறியல் நீட்டிப்பு

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், மார்ச் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கழிவு நீர் குழியில் விழுந்து  இரு தொழிலாளர்கள் பலி

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று பதிவான தங்கத்தின் விலை நிலவரம் 

இதனையடுத்து, கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 ரூபாய் என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.

எலிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

நாட்டில் எலிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.