சமூகம்

ஜனாதிபதியுடன் ஆளும் கட்சி தலைவர்கள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் சந்தித்து பேசவுள்ளனர்.

டெங்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

விபசார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து அழகிகள் உள்ளிட்ட ஐவர் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

19ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை 

விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில்  பலி

துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு

கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அலைபேசிகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்

அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலியல் தொழில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு தொற்றுநோய்!

வவுனியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடா?  வெளியான விசேட தகவல்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை  நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சு பதவியில் மாற்றம்?

எதிர்வரும் சில நாட்களில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.