அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி

விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொலநறுவை- வெலிக்கந்த செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று(29) அதிகாலை இந்த விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில்  சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து பற்றிய மேலதிக விசாரனையை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -