தேசியசெய்தி

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திர சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

கணினி அமைப்பின் செயலிழப்பை மீட்டெடுக்க தொழில்நுட்பத் துறைகள் செயல்பட்டு வருவதாகத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பேரிடர் இறப்புகள் 200ஐ தாண்டியது - 218 பேரை காணவில்லை

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

19 முக்கிய ரயில் சேவைகள் இன்று மீண்டும் இயக்கம் – அனர்த்தப் பாதிப்பிலிருந்து ரயில் சேவை படிப்படியாக சாதாரண நிலைக்கு

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளில் 19 முக்கிய தொடருந்துகள் இன்று மீண்டும் இயக்கப்பட உள்ளன. கரையோரம், புத்தளம், களனிவெளி மார்க்கங்களில் சேவை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு: 159 பேர் உயிரிழப்பு, 203 பேர் காணாமல் – 8.3 இலட்சம் பேர் பாதிப்பு!

இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்; 203 பேர் காணாமல் போயுள்ளனர். 8.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.2 இலட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன்,  மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலா ஓயாவில் பேருந்தில்  சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.

நீரில் மூழ்கிய சுத்திகரிப்பு நிலையங்கள்; பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் பாதிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதன் பல நீர் ஆதாரங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வைத்தியசாலைகளுக்கு பறந்த உத்தரவு

அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக மூன்றாம் தவணையின் இறுதி கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

அரசின் அறிவிப்பின்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகள் மற்றும் முன் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை – கனமழை எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.