தேசியசெய்தி

ஆட்பதிவுத் திணைக்களத்தில் குவிந்துள்ள 1.5 மில்லியன் அடையாள அட்டை விண்ணப்பங்கள்!

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்தில் குவிந்துள்ளதாகத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து; வெளியான தகவல்

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த வரை இயக்கப்படும் ‘ராஜரட்ட ரெஜினி’ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பட்ஜெட்டுக்கு முன் சிறப்புப் பாதுகாப்புச் சோதனை;  நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் சோதனையிடப்படும்

பட்ஜெட் நாட்களில் பொதுமக்கள் காட்சிக்கூடத்திற்குள் நுழைய அழைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

பிரதேச சபை அதிகாரிகள் கூட்டாக தலைவரை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை: வர்த்தமானி வெளியீடு

புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது. 

ஒன்பது மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

தெற்கு கடலில் மிதந்த  670 கிலோ 'ஐஸ்' உட்பட 800 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்

தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா

இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் இது கட்டாயம்

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.