பல ஆண்டுகளாக அச்சிடப்படாத தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்தில் குவிந்துள்ளதாகத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.