கிழக்கு

ஊவா ஆளுநர் முஸம்மில் - கிழக்கு ஆளுநர் செந்தில் சந்திப்பு

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக மதன்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளை துஷ்பிரயோகம் செய்ய குற்றச்சாட்டில் தந்தை கைது

பொத்துவில் பகுதியில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தையை  இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவி மாயம்

வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவி மாயமாகியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்புப் பொலிஸார் கூறியுள்ளனர்.

காத்தான்குடி விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நேரத்தில் வைத்திய நிபுணர்களாகிய தம்பதியர்!

காரைதீவில் தம்பதியர், பொதுமருத்துவத்தில் (VP) மருத்துவ முதுமாணி (MD in Surgery)பரீட்சையில் சித்திபெற்று, பொது மருத்துவ நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.

கடலில் வீழ்ந்த இந்திய செய்மதியின் பாகங்கள்

கிழக்கில் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

திருகோணமலை மோதலில் இருவர் உயிரிழப்பு

காணி பிரச்சினை காரணமாக திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (10) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.