கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. 

ஆகஸ்ட் 5, 2025 - 20:14
கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. 
 
குலதெய்வ வழிபாட்டுக்காக சென்ற இடத்தில், விளையாடி கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!