கிழக்கு

8 மாத கர்ப்பிணியும் சிசுவும் மரணம்... உயிர்பிழைத்த மற்றுமொரு சிசு

மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண்  இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்; வாள்வெட்டில் ஐவர் படுகாயம்!

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டொக் வீடியோவுக்காக தோணியில் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த 83 வயது நபர் கைது

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு 'இன மோதலைத் தூண்டும் நோக்கம்'

பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாகாண ஆளுநரால் தீர்வுகளை வழங்க முடியாமல் போனது ஏன் எனவும் சீனித்தம்பி நிமலன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி

இந்தக்  கண்காட்சியை ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் SDEC மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

பெட்டிகலோ கெம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

COLOMBO (News21); ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் வளாகம் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானின் தீர்மானத்துக்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பு

கிழக்கு மாகாண ஜனாதிபதியின் பிரதிநிதிக்கு எதிராக பௌத்த பிக்குகள் குழுவொன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கிழக்கில் தொல்பொருள் இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு

தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து அரிசிமலை ஆரண்யத்தின் தலைவரான பனாமுரே திலகவன்ச தேரர் இந்த விகாரையை நிர்மாணித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் கடமையை பொறுப்பேற்றார்

ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய பி.எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எம்.பிக்கள் கடும் கண்டனம்

அமைச்சர் நஸீர் அஹமட்டின் சுற்றாடல்துறை அமைச்சினூடாக கடந்த இரண்டொரு வாரத்துக்குள் பாரியளவு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என்றும் இதனால், சுற்றாடலுக்கும் பொதுமக்களுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்.