கிழக்கு

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - சந்தேக நபரிடம் விசாரணை 

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதிய தலைவரின் நடவடிக்கைகளில் திருப்தி: கல்முனை கிளை

கடந்த 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

தாய்ப்பால் புரைக்கேறி 13 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

சிசுவின் தாயாரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், அவர் சற்று மனநல அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை மீட்பு

பத்து புனித பண்டங்கள் ஒரே இடத்தில் கண்டறிப்பட்டுள்ளமையானது இலங்கையிலும் ஆசியா முழுவதிலும் இதுவே முதற் தடவை என கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் ஜே.ஜே முரளிதரனுக்கு வாழ்த்து

முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய  அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளது. 

பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

சம்மாந்துறை பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மாணவன் மரணம்; சிசிடிவி கமெரா HARD DISK மாயம்

மத்ரஸா சிசிடிவி கமெராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாம்பு தீண்டி ஆறு மாத குழந்தை மரணம்

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023 மகுடத்தை நிவேதிதா சூடினார்

இறுதிப் போட்டிக்கு தெரிவான 15 யுவதிகளிலிருந்து Miss Best Hair, Miss Best Skin, Miss Best Congeniality, Miss fitness, Miss Personality, Miss Photogenic, Miss popularity, Miss Telent, Miss top model  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

8 மாத கர்ப்பிணியும் சிசுவும் மரணம்... உயிர்பிழைத்த மற்றுமொரு சிசு

மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண்  இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.