கிழக்கு

யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு

இதில் யாழ். துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

அநுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு; இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை செய்தனர்.

துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது 

கடற்தொழில் ஈடுபட்டு வரும் வாகரையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

'தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால் முறையிடுங்கள்'

அரச உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள சட்ட ரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடல், பக்கச்சார்பாக செயற்படல் அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

யானையின் தாக்குதலில் யாசகர் பலி

யாசகர், பஸ் தரிப்பிடத்தில் தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் வழமை போன்று காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டை நோக்கி சென்றிருந்த நிலையில், இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

காணாமல் போன ஆட்டிறைச்சி;  பொலிஸார் நால்வருக்கு இடமாற்றம்!

குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

சாய்ந்தமருது கொலை சம்பவம் - சந்தேக நபர்கள் ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

குறித்த வழக்கு திங்கட்கிழமை(22) கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கணிதப் பூங்கா திறந்து வைப்பு

இக்கணிதப் பூங்காவினை  தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏஓ.அனல் மிகவும் சிறப்பாக  முறையில் மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் நோக்கில், மாணவர்கள் விரும்பிக் கற்றக்கூடிவாறு கலைநயத்தோடு, வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'முஸ்லிம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்கவும்' உயரிய சபையில் கோரிக்கை

மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.

கல்முனை நகருக்குள் நுழையும் மூன்று பிரதான வீதிகள் முற்றாக தடை

92ஆவது நாளான இன்று (24) காலை 8 மணியளவில் பிரதேச செயலகத்தை பூட்டி, கல்முனை நகருக்குள் நுழையும் மூன்று பிரதான வீதிகளை மறித்த நிலையில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கைவிடப்பட்ட நாய்களுக்கு பராமரிப்பு நிலையத்தை திறந்தார் ஆளுநர்!

கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு; போலி வைத்தியரும் அகப்பட்டார்

முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர், மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

புனித  ஈதுல் பித்ர்  நோன்புப்  பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   நடைபெற்றது. 

ஹோட்டல் அறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, நபர் ஒருவர்  பொத்துவில் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாம்பு தீண்டி உயிரிழந்த கர்ப்பிணி; திருமலையில் சோகம்

மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.