கைவிடப்பட்ட நாய்களுக்கு பராமரிப்பு நிலையத்தை திறந்தார் ஆளுநர்!

கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கைவிடப்பட்ட நாய்களுக்கு பராமரிப்பு நிலையத்தை திறந்தார் ஆளுநர்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

இவ்வாறான திட்டம், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டமாகும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Click for more latest கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -