ஆஷஸ் முதல் போட்டியில் இங்கிலாந்தின் அணுகுமுறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. ‘பாஸ்பால்’ அணுகுமுறை என்ற ஒன்றிற்காக, டெஸ்ட் வடிவத்தின் கிராஃப்ட்டை இங்கிலாந்து தவறவிடுகிறதா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.