கிரிக்கெட்

மாப்பு மாட்டிக்கிட்டியே... வசமாக சிக்கிய கோலி.. கோத்து விட்ட விமர்சகர்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் இந்திய அணியின் ஒட்டுமொத்த டாப் வரிசை வீரர்களும் ரன்கள் சேர்க்க தடுமாறும் நிலையில் புஜாரா மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா செய்த காரியம்.. தந்தை வெளியிட்ட தகவல்! 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களின் சராசரியும் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தற்போது எல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஐபிஎல் மட்டுமே விளையாடினால் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா? கவாஸ்கர் காட்டம்!

இந்திய அணி வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. 

நேபாள அணியை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 

ஹர்பஜன் சிங்கிற்கு தோனி மீது ஏன் இவ்வளவு கோபம்? இதுதான் காரணமா?

அண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலும், கேப்டனாக முந்தையை ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோனி செயல்பட்ட விதம் குறித்து ரசிகர்கள் பலரும் எடுத்துரைத்திருந்தனர். 

10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு தயங்கும் இந்திய ஜாம்பவான்கள் இதுதான் காரணமா?

தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. 

தோனி கற்று தந்த பாடம்.. இதை செய்தாலே போதும்... நடைமுறை படுத்துவாரா ரோகித்!

2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

தோனியால மட்டும் எப்படி ஐசிசி கோப்பையை வெல்ல முடிகிறது? அஸ்வின் விளக்கம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி கோப்பையை இந்திய அணி தவறவிட்டுள்ளது. 

“இங்கிலாந்து அணியில் மொயின் அலியை சேர்த்ததே  தோல்விக்கான காரணம்”

முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல், மொயின் அலியை ஆடும் லெவனில் சேர்த்ததே இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். 

தோனி எந்த முடிவ எடுத்தாலும் 16 வருசமா இந்த ஒருத்தர் கிட்ட மட்டும்தான் சொல்வாரம்!

தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய அணியை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பில் சேவாக்? 

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார். 

“ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார்... அவருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது”- ராபின்சனை கலாய்த்த வீரர்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, ஆஷஸ் தொடர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது. 

சொந்த மண்ணில் இங்கிலாந்தின் தோல்விக்கான 5 காரணம்!

ஆஷஸ் முதல் போட்டியில் இங்கிலாந்தின் அணுகுமுறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. ‘பாஸ்பால்’ அணுகுமுறை என்ற ஒன்றிற்காக, டெஸ்ட் வடிவத்தின் கிராஃப்ட்டை இங்கிலாந்து தவறவிடுகிறதா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது. 

ஆஷஸ் தொடரில் இரண்டு அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல்போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. 

ஆபாசமாக திட்டிய வீரர்; 5 நாட்கள் களத்தில் நின்று 43 வருடத்திற்கு பிறகு சாதனை படைத்த கவாஜா!

இங்கிலாந்து பந்துவீச்சாளர் அசிங்கமாக ஆபாச வார்த்தையால் திட்டியபோதும், இறுதிவரை போராடிய கவாஜா இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.