கிரிக்கெட்

இரட்டை சதம் விளாசி ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவின் இரண்டு சொதப்பல்.... 148 வருட வரலாறு காணாத மோசமான தோல்வி.. இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.

93 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை... சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். 

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முன்னிலை

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ரன் குவித்து வருகின்றது.

ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; இளம் இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பு!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இங்கிலாந்து மண்ணில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

அறிமுக ஆட்டத்தில் டக் வுட் ஆன சாய் சுதர்ஷன்... மோசமான சாதனை!

டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர். 

பவுண்டரி கேட்ச் விதியில் அதிரடி மாற்றம்..  இலங்கை - வங்கதேசம் போட்டியில் அமுலுக்கு வருகின்றது...

இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. 18 வருட கனவு நிறைவேறியது!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

அறிவிக்கப்பட்டது இந்திய அணி.. புது கேப்டன் இவர்தான்... பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 14 வயது வீரர் வைபவ்

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான 17 வயது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான 16 பேர் கொண்ட யு-19 இந்திய அணியை பிசிசிஐயை நேற்று அறிவித்தது.

இந்திய அணியில் விராட் கோலியின் இடம் இனி யாருக்கு..? விவரம் இதோ!

கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு. 

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி... கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.