அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.
குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.
இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.