இலங்கை

பிரித்தானியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபர்

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு கொலை: இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது

இவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரத்மலானை, பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல மாகாணங்களில் நாளை (12) மழை பெய்யும்; வெளியான அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

டித்வா புயலால் 5,300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம – கண்டி முதல் புத்தளம் வரை கடும் பாதிப்பு

மிக அதிகமான எண்ணிக்கையிலான வீடுகள் கண்டி மாவட்டத்தில் முழுமையாக அழிந்துள்ளன.

இலங்கையை நோக்கி வரும் வங்காள விரிகுடா புயல் -  வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை எச்சரிக்கை

"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வெவண்டன் எஸ்டேட் மக்கள்

அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

பம்பலப்பிட்டி மெரைன் டிரைவில் விபத்து – ஐவர் மருத்துவமனையில்

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் டிரைவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அனர்த்த நிலைமை: அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்த ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு

மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.