தேசியசெய்தி

எரிபொருள் விலை குறைப்பு - போக்குவரத்து கட்டணங்கள் குறையுமா?

பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்களும், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என்று முச்சக்கரவண்டி தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.

சுகாதார அணையாடை வரிகளை குறைத்தது அரசாங்கம்

இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாட்டுக்கு படையெடுக்கும் அரச ஊழியர்கள்

அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிப்புரிந்து வந்த அரச ஊழியர்களே இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மைத்திரி அதிரடி: கட்சி பதவிகளில் இருந்து முக்கியஸ்தர்கள் நீக்கம்

அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ரயிலுடன் மோதி கார் விபத்து: பெண் படுகாயம்

களனிவெளி பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

‘தேசிய சபை‘ – நாளை நாடாளுமன்றில் விவாதம்!

நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நிறுவப்படவுள்ள உத்தேச தேசிய சபை குறித்து நாளை (20) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

அமைச்சுப்பதவிக்காக ஆளும்தரப்பில் கருத்து மோதல்

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 96 புதிய ஐ.ஓ.சி. நிரப்பு நிலையங்கள்

இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தந்தையை பார்த்துக்கொள்ள பணம் கேட்கும் 7 மகள்கள்

தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 5வது இடத்தில்

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

ரயில் தடம்புரள்வு: கரையோர பாதையில் ரயில் தாமதம்

கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! 12 பேர் வைத்தியசாலையில்

கொரோனா தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் வருகை தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.