தேசியசெய்தி

புத்தகம் வெளியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டம் 2023 – இன்று 6 ஆம் நாள் விவாதம்

வரவு - செலவுத் திட்டம் 2023 -இன் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாதத்துக்கு நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ளது.

இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள்

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் பசில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று (20) நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது

நீர்கொழும்பில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயத் திணைக்களத்தின் அலட்சியத்தால் வாழைப்பழ ஏற்றுமதி இரத்து!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்துக்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்துக்கு 2,000 மெற்றிக் டன் வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டது.

தனது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

மஹிந்தவை சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாயாகும்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(03) சற்று உயர்வடைந்துள்ளது.

நள்ளிரவு குறைகிறது சமையல் எரிவாயு விலை

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

’ரணில் என்றாலே சர்வதேச நாடுகள் பயப்படுகின்றன” - வஜிர தெரிவிப்பு

சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இன்றைய வானிலை - Sri Lanka Weather Report for Monday, October 3, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.