தேசியசெய்தி

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக பணியாற்றிய ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அதிசொகுசு கப்பல்

கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன; ஏப்ரல் முதல் அரச நிவாரணம்!

விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக சார்லஸுக்கு கடிதம்

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இதில் கலந்துகொண்டார்.

ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார்

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.

2022 O/L பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

உள்நாட்டு சமையல் எரிவாயு தேவை அதிகரிப்பு

விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் - வெளியான தகவல்

நாட்டில் உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் அலி சப்ரி

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம்; 08 பேர் கைது

முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை பல தடவைகள் மழை பெய்யும்

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை

தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்க்கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை - கஜேந்திரகுமார்

சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.