தேசியசெய்தி

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

'மின்சாரத்தை உற்பத்தியால் நஷ்டம் அதிகம்'

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

'கட்சியை விட நாட்டுக்காவே ரணில் உழைக்கின்றார்'

நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க கூறியுள்ளார்.

ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு

குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

வங்கி கணக்கை ஹேக் செய்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது

நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற அணுகலைப் பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

அடுத்த ஆண்டு சுற்றுலா மறுமலர்ச்சியை இலங்கை எதிர்பார்க்கிறது

எவ்வாறாயினும், 2024 இல் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே உண்மையான இலக்கு என்று பெர்னாண்டோ தெளிவுப்படுத்தினார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலை உயரும் அபாயம்

கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரிப்பு

நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.

மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் தொடர்பில் வௌியான தகவல்

சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

வடக்கு - கிழக்கில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.