ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு

குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவு நிதியினை தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மறுத்துள்ளார்

அத்துடன், குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -