புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புலமைப்பரிசில் பரீட்சை

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதற்கு பதிலாக பரீட்சையில் தோற்றுவோருக்கான வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் 18 ஆம் திகதி  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -