தேசியசெய்தி

மதுபானம் தொடர்பில் முதல் தடவையாக எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

35 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு

அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் தாமதமாகும்; வரிசை வேண்டாம்: அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் வருகைத் திகதியை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அடுத்த மசகு எண்ணெய் தொகுதி வரும் வரை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

9 பங்காளிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி

சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும்.

திறந்த கணக்கு மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரானார் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு

இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றில் இருந்து சஜித்-அனுர அணியினர் வெளிநடப்பு!

நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.