முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் வருகைத் திகதியை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அடுத்த மசகு எண்ணெய் தொகுதி வரும் வரை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.